Search Results

இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்: பூஜை செய்து காவிரி தாயை வழிப்பட்ட பொதுமக்கள்
2 min read
பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
ஆடிப்பெருக்கு விழா: பவானி கூடுதுறை-அம்மாபேட்டை காவிரி கரையில் ஷவர் அமைத்து நீராடிய பக்தர்கள்
2 min read
பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.
ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்- மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள்
1 min read
அதிகாலையிலேயே திரண்ட பொதுமக்கள் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி புனித நீராடினர். காவிரி கரையோர பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடிப்பெருக்கு  விழா
1 min read
புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் ...
ஆடிபெருக்கையொட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
2 min read
சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது.ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ் ...
டெல்டா மாவட்ட காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
2 min read
அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூ ...
Read More
Maalai Malar
www.maalaimalar.com