இந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்

சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் என்னுடைய ஹீரோக்கள் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் மனந்திறந்து பேசியுள்ளார்.
தமிம் இக்பால்
தமிம் இக்பால்
Published on

2007-ம் ஆண்டு உலக கோப்பை நினைவலைகளை தமிம் இக்பால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். அப்போது கூறும்போது ‘‘நான் இந்தியாவுக்கு எதிரான 2007 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும்போது சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய முன்னிலையில் அவர்கள் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com