பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார்?

ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுரவ் கங்குலி புதன்கிழமை டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி நாளைமறுதினம் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்புள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கங்குலி நலம்பெற வேண்டி மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுரவ் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலியிடம் உடல்நலம் விசாரித்த பிரதமர் மோடி

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியிடம், பிரதமர் மோடி டெலிபோன் மூலம் உடல்நலம் விசாரித்தார்.
கங்குலி இருதயத்தில் அடைப்பு நீக்கம் - 24 மணி நேர கண்காணிப்பில் இருப்பார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இருதயத்தில் அடைப்பு நீக்கப்பட்ட நிலையில் அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளார்.
சவுரவ் கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது - மருத்துவர் தகவல்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா - ‘கங்குலி நலமுடன் உள்ளார்’ எனவும் பேச்சு

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியை மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காள கவர்னருடன் பிசிசிஐ தலைவர் கங்குலி சந்திப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலியுடன் பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடியதாக, மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெக்தீப் தன்கார் தெரிவித்துள்ளார்.
0