புகையிலை பாக்கெட் வைத்திருந்தவர் கைது

புகையிலை பாக்கெட் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது34). இவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 26 புகையிலை பாக்கெட்டுகளை விருதுநகர் கிழக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com