அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி - 3 பேர் கைது

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தினருடன் வீட்டுக்காவலில் இருப்பதாக உமர் அப்துல்லா தகவல்

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

மத்திய பிரதேச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது

காரைக்காலை அடுத்த திருபட்டினத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
விவசாயிகளுக்கு ஆதரவாக சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உப்பள்ளியில் விவசாயிகளுடன் சேர்த்து சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
0