டிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணிக்கு மதுரை பாந்தர்ஸ் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #TNPL #SMPvDD
டிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்
Published on

அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவன் சற்குணம் 26 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் அருண் கார்த்திக் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com