பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரத்தில் 151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Published on

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் ஒன்றியம் பாண்டிபத்திரம் ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பொன்பேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்பட்டது. இதில் 151 பேருக்கு போடப்பட்டது. இந்த தடுப்பூசி போடும் பணியில் டாக்டர் மதன், சுகாதாரஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com