புதுச்சேரியில் மீனவர்கள் மோதல்- போலீசார் துப்பாக்கிச்சூடு

இரு கிராம மீனவர்களையும் சமாதானப்படுத்திய போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள் மோதல்
மீனவர்கள் மோதல்
Published on

புதுச்சேரியில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடித்ததில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு கிராம மீனவர்களையும் கலைந்துபோக சொன்ன போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்...என்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com