சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு ‘மாய லாலிபாப்’-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது: முக ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது என, மத்திய பட்ஜெட் குறித்து மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில் ‘‘தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசு மாய லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றி விட்டது. மத்திய பட்ஜெட் அறிவிப்புகளில் தெளிவு இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. 1.03 லட்சம் கோடி ரூபாயில் 3500 கி.மீட்டர் சாலை என்ற அறிவிப்பு இருந்த போதிலும், அதற்கான நிதி ஒதுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com