search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவல்லிக்கேணியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
    X

    திருவல்லிக்கேணியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

    • சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்தனர். இதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    Next Story
    ×