ஸ்ரீசாந்தின் தண்டனையை விசாரணை அதிகாரி முடிவு செய்வார் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்ரீசாந்தின் தண்டனை அளவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் முடிவு செய்வார் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sreesanth #SC
ஸ்ரீசாந்தின் தண்டனையை விசாரணை அதிகாரி முடிவு செய்வார் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com