யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி- இங்கிலாந்து பறக்கிறார்

யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றதால் ரோகித் சர்மா 23-ந்தேதி சக வீரர்களுடன் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். #ENGvIND #RohitSharma
யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா வெற்றி- இங்கிலாந்து பறக்கிறார்
Published on

இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com