வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு - ரோகித்சர்மாவுக்கு ஓய்வு?

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம் - ரோகித்சர்மா கருத்து

வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்கள் ஆர்வத்தில் ரோகித் சர்மா: இன்னும் 2 சிக்சரே தேவை

வங்காளதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 400 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பந்த் மீதான விமர்சனப் பார்வையை விலக்கிக் கொள்ளுங்கள்- ரோகித் சர்மா

ரிஷப் பந்தை விமர்சிக்க வேண்டாம், அவரை தனியாக விட்டு விடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆறு பந்தில் 6 சிக்ஸ் அடிக்க விரும்பினேன்: ரோகித் சர்மா

ராஜ்கோட் போட்டியில் அறு பந்தில் 6 சிக்சர்கள் விளாச விரும்பினேன் என்று ஹிட்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்துக்கு இந்தியா பதிலடி- சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதால் சுழற்பந்து வீரர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
2-வது டி20: ரோகித் சர்மா அதிரடியில் இந்தியா அபார வெற்றி

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருடன் அரிய வகை சாதனையுடன் இணைந்தார் ரோகித் சர்மா

இந்திய அணிக்காக 100-வது போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகையை சாதனையைப் படைத்துள்ளார் ரோகித் சர்மா.
11 பேரைத் தவிர மற்ற வீரர்களை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துகிறோம்: ரோகித் சர்மா

தோல்வியடைந்தாலும், 11 பேரைத்தவிர வெளியில் இருக்கும் வீரர்களை பரிசோதிப்பதில் கவனம் செலுத்துகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
‘பிங்க்’ பந்தில் விளையாட இன்னும் அதிகமான அனுபவம் தேவை: ரோகித் சர்மா

‘பிங்க்’ பந்தில் விளையாட இன்னும் அதிகமான அனுபவம் தேவை என இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
100-வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் ஹிட்மேன்

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம், 100-வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா.
விராட் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரோகித் சர்மா

விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்ற வதந்தி உள்ள நிலையில், கோலிக்கு ரோகித் சர்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீல்டிங்கில் செய்த தவறால் வாய்ப்பை இழந்தோம்- ரோகித்சர்மா கருத்து

டெல்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் இந்தியாவை முதல் முறையாக வங்காள தேசம் வீழ்த்தியது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

இந்தியாவுக்காக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, எம்எஸ் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோகித் சர்மா.
டி 20 போட்டியில் அதிக ரன்கள் - கோலியை முந்தி சாதனை படைப்பாரா ரோகித் சர்மா?

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பயிற்சியின்போது பந்து தாக்கி ரோகித் சர்மா காயம்

வலை பயிற்சியின்போது பந்து தாக்கி இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா காயம் அடைந்தார்.
டெல்லி காற்றுமாசால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை - ரோகித் சர்மா

டெல்லி காற்றுமாசால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா உடன் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆலோசனை

பிசிசிஐ தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினார்.
வங்காளதேசம் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: சஞ்சு சாம்சன், ஷிவம் டுபேவுக்கு இடம்

வங்காள தேசம் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் டுபே, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.