இந்த தொடர் முடிவடைந்த நிலையில் நாளை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம்பெறவில்லை. இதனால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்தார்.