வாயில அடிங்க.. மாடுகளை இனிமேல் மரியாதையா தான் கூப்பிடனும்.. பா.ஜ.க. அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் இந்த முடிவு முன்மொழியப்பட்டதுபசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்று அழைக்கக்கூடாது.
வாயில அடிங்க.. மாடுகளை  இனிமேல் மரியாதையா தான் கூப்பிடனும்.. பா.ஜ.க. அரசு அதிரடி உத்தரவு
Published on

தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை தெருமாடுகள் [Stray Cows] என்று அழைப்பது வழக்கம். ஆனால் அது மாடுகளை அவமதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை இனிமேல் 'ஆதரவற்ற மாடுகள்' [Destitue/Helpless Cows] என்று அலையாக வேண்டும் என்று ராஜஸ்தான் பாஜக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற கூட்டத்தின்போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோராராம் குமாவத் இந்த மாற்றத்தை முன்மொழிந்த நிலையில் நிலையில் தற்போது அரசு அதை உத்தரவாக பிறப்பித்துள்ளது.

எனவே அதன்படி தெருவில் சுற்றித் திரியும் பசு உள்ளிட்ட இதர மாடுகளை இனி தெருமாடுகள் என்பதற்கு பதிலாக ஆதரவாற்ற மாடுகள் என்றே ராஜஸ்தான் மக்கள் அழைக்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com