

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்கள் தற்போதைய மோதல்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் பரந்த விளைவுகள் குறித்து விவாதித்தனர்.
* பிரிக்ஸ் நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் முன்னோடிப் பங்காற்ற வேண்டும்
* உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
* மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அப்பகுதி மக்கள் மத்தியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல.
* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்டத் தனது பங்கை ஆற்றுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.
* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது
* பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.
* 2027 பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்தும்.
இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.