600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு மோடி அரசு இந்திய குடியுரிமை அளித்தது: மத்திய மந்திரி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளார்.
ஹர்தீப் சிங் புரி
ஹர்தீப் சிங் புரி
Published on

உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை, மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி.

இதற்கு முன்னர் வெளியுறவுத்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவீன இந்தியாவில் திபெத், இலங்கை, உகாண்டா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்கள் இங்கு குடியுரிமைக்காக விண்ணப்பிக்க கூடாது என திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் கூறப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com