இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது

தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது. #GSAT31 #ISRO #FrenchGuiana
இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது
Published on

நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com