

நாகாலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நடந்து வரும் நாகலாந்தில், முதல்வர் லெய்சீட்சுவுக்கு எதிராக முன்னாள் ஜெலியாங் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள ஜெலியாங், தனக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினார், அத்துடன், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.