ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளது.
அயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு

அயோத்தி நிலம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டோம்: உ.பி.சன்னி வாரியம் முடிவு

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதில்லை என உத்தர பிரதேசம் மாநிலத்தின் சன்னி வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
அயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

அயோத்தி நிலம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு பின்னர் முதிர்ந்த அறிவுத்திறனுடன் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று தீர்மானித்துள்ளது.
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று தீர்மானித்துள்ளது.
சபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்வதற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

சபரிமலை தீர்ப்பு, ரபேல் விவகாரம் உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட மொழி நூல்களின் குறிப்புகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்பட பல்வேறு மொழி நூல்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அயோத்தி தீர்ப்பு: மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக ஆலோசனை

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றி மதத் தலைவர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.
கசப்புணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அமைதியை நிலைநாட்டும் நேரம் வந்துள்ளது: அத்வானி

அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை நாட்டு மக்களுடன் இணைந்து முழுமனதுடன் வரவேற்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே 24-ம் தேதி அயோத்திக்கு பயணம்

அயோத்தி நகருக்கு வரும் 24-ம் தேதி செல்ல உள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் - பிரதமர் மோடி

அயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் என குறிப்பிட்டார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு- அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை மதித்து அமைதி காத்து மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு -உ.பி.யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இன்று ஆய்வு செய்தார்.
அயோத்தி தீர்ப்பு: மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு - மாயாவதி கருத்து

அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ளதால் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என்று மாயாவதி கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை - மவுன ஊர்வலம் நடத்தவும் அனுமதி கிடையாது

அயோத்தி தீர்ப்பு தொடர்பான உத்தரவு வெளியானதும் வெற்றி ஊர்வலங்களோ, மவுன ஊர்வலங்களோ நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1