சுப்ரீம்கோர்ட்டில் மறுவிசாரணைக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் இறுதி முடிவு- சபாநாயகர்
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் மறுவிசாரணைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் கேள்விக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்தார். #PuducherryAssembly #Vaithilingam
புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்க மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒரு உரிமை பிரச்சினையை எழுப்பி பேசினார்.