போலீஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம்

ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் வெளியே போராடிய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் தாக்கியதில் 3 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு: இஸ்ரேலுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் கண்டனம்
Published on

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல் அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பிராத்தனையில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் இந்நகரில் பாதுகாப்பு பணியிலிருந்த இஸ்ரேலிய பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com