திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா மோதல்: மேற்கு வங்காள தேர்தலில் வன்முறை

மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா மோதல்: மேற்கு வங்காள தேர்தலில் வன்முறை
Published on

இதேபோல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com