நெஞ்சுவலியால் துடித்த பயணி- சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MedicalEmergency #ChennaiAirport
நெஞ்சுவலியால் துடித்த பயணி- சிங்கப்பூர் சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது
Published on

துபாயில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் இன்று காலை தமிழக வான் எல்லையில் பறந்தபோது, அதில் பயணித்த 48 வயது நிரம்பிய பயணி திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com