search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
    X

    கோப்புபடம்.

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

    • கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.
    • பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளன.தமிழக எல்லை ப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளது. அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இரு மாநில சுகாதார துறையினரும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி கொரோனா நோயாளி களின் தகவ ல்களை பரிமாறி வருகின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தமிழக -கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி கள் கூறுகையில், கேரளா வில் இருந்து அறிகுறி களுடன் வருவோர் குறித்த தகவல்கள் பெற ப்பட்டு, அவர்கள் தனிமை ப்படு த்தப்படுகி ன்றனர்.பரிசோ தனைகளும் மேற்கொ ள்ளப்படுகின்றன என்றார்.

    Next Story
    ×