புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com