அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் அறிவுறுத்தல்

உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா விதிமுறை மீறல் - சென்னையில் இதுவரை ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

சென்னையில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,351 பேர் மீது வழக்குகள் பதிந்து ரூ.4.44 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் 2,124 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு- ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மராட்டியத்தில் இன்று 55,411 பேருக்கு கொரோனா - 309 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 55 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று முதல் ஓட்டல், டீகடைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் சாப்பிட அனுமதி

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓட்டல், டீகடைகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு- மாநகராட்சி கமிஷனர் தகவல்

சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி

கேரள முன்னாள் முதல்மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா 2-வது அலையை எதிர்த்து போரிட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட தேவேகவுடா

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா பரவல்- 8ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8-ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
மராட்டிய மாநிலத்தில் இன்று 8 மணி முதல் இரவு ஊரடங்கு அமல் - அமைச்சர் அஸ்லாம் ஷேக்

கொரோனா பரவல் எதிரொலியாக மராட்டிய மாநிலத்தில் இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மேலும் 1,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று ஒரே நாளில் 952 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,39,164 ஆக உயர்ந்துள்ளது.
காங்கோவில் அதிபர் வேட்பாளர் கொரோனாவுக்கு பலி - தேர்தல் நாளன்று உயிரிழந்த பரிதாபம்

முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலஸ், தேர்தல் நாளன்று உயிரிழந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் இன்று 1,239 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் இன்று புதிதாக 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,05,468 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மத்திய அமைச்சரவை நாளை ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.