சென்னையில் துணிகரம் - தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை

மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் பிப்ரவரி ஒன்றாம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை
கொலை
Published on

சென்னை:

சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் தி.மு.க. நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார் என தெரிய வந்துள்ளது. தேர்தல் முன்பகையால் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com