மலேசிய பிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.
மலேசிய பிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ செரி அன்வர் இப்ராகிமுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது கூட்டுறவை மேம்படுத்த ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com