search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
    X

    கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

    • சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார் விவசாயி.
    • மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட் டிப்பட்டி அடுத்த கே.மோ ரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(46), விவசாயி. இவர் சொந்தமாக ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மேச் சலுக்காக கட்டி இருந்த இவரது மாடு, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந் துள்ளது. இது சம் பந்தமாக காடை யாம்பட்டி தீய ணைப்புத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர்.

    நிலைய அலுவலர் ராஜ சேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து, பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    Next Story
    ×