என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குரும்பூர் அருகே ரேஷன் அரிசி பதுக்கிய ரைஸ்மில் உரிமையாளர் கைது
Byமாலை மலர்28 Feb 2023 8:36 AM GMT (Updated: 28 Feb 2023 9:23 AM GMT)
- இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான குழுவினர் குரும்பூர் ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.
- அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச் சாமி தலைமையி லான குழுவினர் குரும்பூர் ெரயில் நிலையம் அருகே சோதனை செய்தனர்.
அப்போது 8 மூட்டைகளில் மொத்தம் 320 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் குற்றம் சாட்டப் பட்டவர், குரும்பூர் மற்றும் நாலுமாவடி பகுதிகளில் இருந்து, கால்நடை தீவனத் தில் லாப நோக்கத்திற்காக ரேஷன் அரிசியை சேகரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக கருங்குளம் மதன் கோவில் தெருவை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் வெங்கடேஷ் (23) என்பவரை கைது செய்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X