என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
Byமாலை மலர்13 Aug 2022 9:12 AM GMT
- சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.
- சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி:
இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதர சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் இவ்விழாவினை சந்தியப் பிரியா தொகுத்து வழங்கினார்.
அனுபாமா, தானிஸ் இறைவணக்கம் பாடினர். அதில் ரக்ஷா பந்தனுக்குப் பொருள் விளக்கம் கூறினார். முகுந்தன், ஆராதனா குழுவினர் ரக்ஷா பந்தன் பற்றி விளக்கினர்.ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கையில் ராக்கி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மிருதுளா ஐனனி உறுதிமொழி எடுத்தார்.
பாரத் கல்விக் குழுமத்தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X