search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மே 1-ந் தேதி விடுமுறை
    X

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மே 1-ந் தேதி விடுமுறை

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மே 1-ந் தேதி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறாது. அதற்கு அடுத்தவாரம் வழக்கம்போல ஏலம் நடைபெறும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×