search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்
    X

    தஞ்சையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்

    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.
    • தஞ்சையை சுற்றியுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக மாணவர் நல மையமும் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையமும் அஸ்கார்டியா பவுண்டேசன் நிறுவனமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மொழிப்புலத்தில் நடை பெறுகிறது.

    இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிகின்றன.

    இதில் தமிழ்ப் பல்கலை க்கழக மாணவர்களும், தஞ்சை யைச் சுற்றி யுள்ள பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவ ர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    Next Story
    ×