என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் ரூ.7 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
- சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் ஊராட்சி தெற்கு காலனியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப்மோகன், தங்ககுமார், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, வர்த்தகர் அணி முத்துகுமார், ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, புதியம்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி செல்வி, ஊராட்சி செயலர் உத்திரகனி, கிளை செயலாளர்கள் சற்குனபாண்டி, பாலகுருசாமி, ராஜாவின் கோவில் கிளை செயலாளர் காளியப்பன், தொண்டரணி கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்