குழந்தைகளுக்காக ரொட்டி தயார் செய்த சிஎஸ்கே வீரர் வாட்சன்

கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நேரத்தை குழந்தைகளுடனும், வீட்டு வேலைகள் செய்தும் கழித்து வருகின்றனர்.
வாட்சன்
வாட்சன்
Published on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். சில வீரர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் லைவ் செசனில் உரையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறர். இவர் வீட்டில் இருக்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்து வருகிறார்.

வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்கு ரொட்டி தயார் செய்து கொடுத்தார். இதை சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com