கான்பூரில் ராணுவ கண்காட்சி - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார். #YogiAdityanath #DefenceExpo
கான்பூரில் ராணுவ கண்காட்சி - முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ராணுவ கண்காட்சி 2018 கடந்த புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச மாநில தொழிற்துறை மந்திரி சதிஷ் மஹானா எடுத்துள்ளார்.

இந்நிலையில், கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் பல்வேரு சாதனங்கள் இயங்கும் செயல் முறைகளை கேட்டறிந்தார். #YogiAdityanath #DefenceExpo

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com