சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது துணை ராணுவம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது துணை ராணுவம்
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com