முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. மத்திய அரசை விமர்சிப்பதால், தான் குறி வைக்கப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்தார்.