வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி அதிகாரிகள் 26, 27-ந்தேதிகளில் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
Published on

இரண்டு நாட்களுக்குப்பிறகு 28-ந்தேதி நான்காவது சனி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காத  சூழ்நிலை உருவாகும் நிலை இருந்தது.

இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர்  கூறியிருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com