

7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Great job by the guys to win that tight game last night. ✌🏾 @BCCI
Seventh Asia Cup title for us 🙌🏽 🏆
Congrats to Bangladesh as well for giving a tough fight. @BCBtigers#AsiaCupFinal#AsiaCup2018Finalpic.twitter.com/hTHGSkq1kN