

பச்சை பயிறு - 1 கப்,
உளுந்து - அரை கப்,
புழுங்கலரிசி - 1 கப்,
வெந்தயம் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
கெட்டியான தயிர் - அரை கப்
செய்முறை :
பச்சை பயிறு, உளுந்து, அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி தனித்தனியே 2 மணி ஊற விடவும்.
நன்றாக ஊறியதம அதனை மிக்சியில் தனித்தனியாக போட்டு நன்றாக அரைத்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
அல்லது புளித்த தயிர் சேர்க்கவும்.
இந்த மாவை இட்டி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான பச்சைப்பயிறு இட்லி ரெடி.