யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.