என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பிளேவின் முடிவை மதிக்கிறேன்: கோலி
Byமாலை மலர்23 Jun 2017 2:08 AM GMT (Updated: 23 Jun 2017 2:08 AM GMT)
கும்பிளே தனது பார்வையில் சில விஷயங்களை கூறியதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவரது முடிவை மதிக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விராட்கோலி முதல்முறையாக மவுனத்தை கலைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கும்பிளே தனது பார்வையில் சில விஷயங்களை கூறியதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவரது முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற வகையில் கும்பிளே மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தேசத்திற்காக அவர் செய்துள்ள சாதனைகள் அளப்பரியது. அதை யாரும் பறித்து விட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நிறைவடைந்ததும் கும்பிளேவின் ராஜினாமா நடந்துள்ளது. வீரர்களின் ஓய்வறையில் என்ன நடந்தாலும் அது நமக்குள்ளே இருக்க வேண்டும். ஒருபோதும் வெளியில் கசியக்கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி அதை கடந்த 3-4 ஆண்டுகளாக கடைபிடிக்கிறோம். அது தான் எங்களுக்கு முக்கியம். எனவே வீரர்களின் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது.
இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகினார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விராட்கோலி முதல்முறையாக மவுனத்தை கலைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கும்பிளே தனது பார்வையில் சில விஷயங்களை கூறியதோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவரது முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற வகையில் கும்பிளே மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தேசத்திற்காக அவர் செய்துள்ள சாதனைகள் அளப்பரியது. அதை யாரும் பறித்து விட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நிறைவடைந்ததும் கும்பிளேவின் ராஜினாமா நடந்துள்ளது. வீரர்களின் ஓய்வறையில் என்ன நடந்தாலும் அது நமக்குள்ளே இருக்க வேண்டும். ஒருபோதும் வெளியில் கசியக்கூடாது என்ற கலாசாரத்தை உருவாக்கி அதை கடந்த 3-4 ஆண்டுகளாக கடைபிடிக்கிறோம். அது தான் எங்களுக்கு முக்கியம். எனவே வீரர்களின் அறையில் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது.
இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X