வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் கொரோனா காரணமாக பாடைக்காவடி எடுக்க தடை

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. இதில் கொரோனா காரணமாக பாடைக் காவடி எடுக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பழனி முருகனுக்கு தீர்த்தக்காவடி எடுத்து வரும் பக்தர்கள்

கோடை வெயில் தொடங்கும் இந்த பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழனி முருகன் கோவிலுக்கு ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்து வந்தனர்.
உடல் நலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் காவடி

குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கவும், உடல் நலக்குறைவு நீங்கி நலம் பெறவும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து பழனிக்கு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் பக்தர்கள் பாதயாத்திரை

கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு காவடியுடன் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரியில் 3 கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து விடிய-விடிய வீதிஉலா

கன்னியாகுமரியில் 3 கோவில்களில் காவடி கட்டு விழா நடந்தது இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை பக்தர்கள் மேளதாளம் முழங்க விடிய-விடிய வீதி உலாவாக எடுத்துச் சென்றனர்.
புவனகிரி அருகே காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வரதராஜ பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை 16-ந் தேதி தொடங்குகிறது

நாகர்கோவில், நாகராஜா வழிபாட்டு பக்தர்கள் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசி திருவிழா காவடி பாதயாத்திரை 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
பழனிக்கு பாதயாத்திரை சென்ற தைப்பூச காவடிகள் குழு எடப்பாடி திரும்பியது

எடப்பாடியில் இருந்து தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு, பல குழுக்களாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் இன்று (புதன்கிழமை) எடப்பாடி திரும்புகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்

பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
0