இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செல்பி எடுத்துக் கொண்ட துணை ராணுவத்தினர்

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இணையத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரலானார்.
இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் செல்பி எடுத்துக் கொண்ட துணை ராணுவத்தினர்
Published on

மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இணையத்தில் அவர் வைரலானார்.

இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் துணை ராணுவத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com