திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்

உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீயாகம் அங்குரார்ப்பணம்
Published on

உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீயாகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று தொடங்கும் ஸ்ரீயாகம் வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com