ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-5 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: நவமி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: சதயம் இரவு 8.38 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சிக்கல் சிங்கார வேலர் விடையாற்று. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-அன்பு

கடகம்-உயர்வு

சிம்மம்-வரவு

கன்னி-ஆதரவு

துலாம்- நன்மை

விருச்சிகம்-தெளிவு

தனுசு- ஜெயம்

மகரம்-புகழ்

கும்பம்-நட்பு

மீனம்-சாந்தம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com