ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-2 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி காலை 10.14 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: உத்திராடம் நண்பகல் 1.26 மணி வரை பிறகு திருவோணம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா. திருச்செந்தூர் முருகப் பெருமான் கடற்கரையில் சூரசம்கார அற்புதக் காட்சி. திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் கார்த்திகை திருவிழா தொடக்கம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-கண்ணியம்

மிதுனம்-வெற்றி

கடகம்-நலம்

சிம்மம்-தாமதம்

கன்னி-விருத்தி

துலாம்- செலவு

விருச்சிகம்-அமைதி

தனுசு- பக்தி

மகரம்-வரவு

கும்பம்-உழைப்பு

மீனம்-பயணம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com