ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம்
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
Published on

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தி நண்பகல் 12.03 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.45 மணி வரை. பிறகு உத்திராடம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் பவனி. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகாசூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சுகம்

ரிஷபம் - சுபம்

மிதுனம் - அமைதி

கடகம் - நன்மை

சிம்மம் - நட்பு

கன்னி - அன்பு

துலாம் - புகழ்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - ஜெயம்

மகரம் - பயணம்

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - திறமை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com